Saturday 8 June 2013

வாரும் தூய ஆவியே



வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் -2

ஜீவத்தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனைக் கர்த்தரே
எனை ஆளுகை செய்யும் -2

அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
உம் ஆவியை ஊற்றும் - 2

No comments:

Post a Comment