Saturday 8 June 2013

உம்மையே நான் நேசிப்பேன்



உம்மையே நான் நேசிப்பேன் -3
நான் பின் திரும்பேனே

உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே

உம்மையே நான் ஆராதிப்பேன்

No comments:

Post a Comment